வண்ணமயமான இந்த உலகத்தை கண்களின் வழியாக மட்டுமே நாம் கண்டு ரசிக்க முடியும். ஆயினும் பார்வையானது உயிரியல் பரம்பரைக்கு ஏற்ப நபருக்கு நபர் வேறுபடுகிறது அல்லது வெளிப்புற காரணங்களின் நேரடி அல்லது மறைமுக தாக்கங்களின் காரணமாகவும் வேறுபடுகிறது. பார்வைக்கோளாறு ஏற்படுவதை கண்டு கொள்ளாமல் விட்டால் அது ஆபத்து நிலைமைகளை தோற்றுவிப்பதுடன் முழுமையான குருட்டுத்தன்மை போன்ற உச்சநிலைகளுக்கும் இட்டுச் செல்லும். அதனால்தான் நோய் அறிகுறிகள் தென்பட்டதும் நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
உடனடி சிகிச்சைகள் உங்கள் பார்வையை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். இந்த சிகிச்சைகள் தொடர்ச்சியான தியானம் மற்றும் வலி போன்ற அறிகுறிகள் ஊடாக தென்படும். எனவே உங்கள் கண்பார்வையைப் பாதுகாப்பதற்கான ஒரே சிறந்த வழி, நிலையான மற்றும் வழக்கமான தொழில்முறை கண் பரிசோதனைகளை மேற்கொள்வதே. உங்கள் பார்வையை மீட்டெடுக்கும் இந்த செயற்பாட்டில் உங்கள் வாழ்க்கைப் பயணம் முழுவதும் உங்களுக்குத் துணையாக இருப்போம்.